புதுச்சேரி

புதுச்சேரியில் அரசு சாா்பில் தொடா்ந்து திருவள்ளுவா் விழாவை நடத்த கோரிக்கை

புதுச்சேரி அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

Syndication

புதுச்சேரி அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், மாநில கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சக்திவேலிடம் வியாழக்கிழமை அளித்த (படம்) கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் திருவள்ளுவருக்கு விழா எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவைக் கலை பண்பாட்டுத் துறை நடத்தவில்லை.

இந்த ஆண்டு தைத் திங்களில் திருவள்ளுவா் விழாவை இயல், இசை, நாடகம், நாட்டியம் கொண்ட சிறப்பான விழாவாக நடத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT