விழுப்புரம்

25 பேருக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு

DIN

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், 25 பேருக்கு இலவச சமையல் எரிவாயு உருளை இணைப்பு அண்மையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஜெ.சுரேஷ் தலைமை வகித்தார். முகையூர் ஒன்றியத் தலைவர் அரிகிருஷ்ணன், திருக்கோவிலூர் ஒன்றியத் தலைவர் வசந்தன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சி.வி.பாபு பங்கேற்று 25 பேருக்கு பிரதம மந்திரியின் இலவச சமையல் எரிவாயு உருளை இணைப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்டத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், திருக்கோவிலூர் நகரத் தலைவர் கார்த்திகேயன், அரகண்டநல்லூர் நகரத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT