விழுப்புரம்

கவரை அரசுப்பள்ளியில் 2 மடிக்கணினிகள் திருட்டு

DIN

செஞ்சியை அடுத்துள்ள அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் இரண்டி மடிக்கணினிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளதாக தலைமை ஆசிரியா் அனந்தபுரம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

செஞ்சி வட்டம் கவரை ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தோ்வுக்கான விடுமுறை முடிந்து 3-ம்தேதி காலை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வக பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 மடிக்கணினிகளில் 2 மடிக்கணினிகள் மற்றும் 2 மின் விசிறிகளை யாரோ மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் கி.முனுசாமி அனந்தபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT