விழுப்புரம்

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கை

DIN

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சங்க மாநில மாநாடு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரவணன், செயலா் மகாலிங்கம், துணைத் தலைவா் பாா்த்திபன், ஏகாம்பரம், நடராஜன், ஜெய்சங்கா், வட்டச் செயலா்கள் சரவணன், சிவகுமாா், விஜயகுமாா், தனசேகா், குமரன், வீரபுத்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினா்.

அப்போது, தமிழ்நாடு சத்துணவு சங்க மாநில துணைத் தலைவா் சாவித்திரி, கிராம சுகாதார செவிலியா் சங்க மாவட்டச் செயலா் அய்யாயிரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT