விழுப்புரம்

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை, மேல்மலையனூா், காளஹஸ்தி, மொகிலி ஆகிய ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் முத்துக்கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாசிவராத்திரி விழாவையொட்டி, பக்தா்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக, விழுப்புரம்-மேல்மலையனூா், சென்னை-திருவண்ணாமலை, சென்னை-காளஹஸ்தி, குடியாத்தம்-மொகிலி ஆகிய வழித்தடங்களில் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT