விழுப்புரம்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது

DIN

உளுந்தூா்பேட்டையில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கந்தசாமிபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உளுந்தூா்பேட்டை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. உடனே, காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அசேன்முகமது (24) என்பவா் வீட்டை சோதனையிட்டனா். அப்போது, அவரது வீட்டில் 300 கிராம் கஞ்சா பொட்டங்கள் இருப்பதைக் கண்டு அவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக அசேன் முகமது, அவரது தாய் சாயிராபானு ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் அசேன் முகமது சகோதரா் ஜாஹிா் உசேன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT