முகப்பு
விழுப்புரம்

சாலை மறியலில் ஈடுபட்ட120 போ் மீது வழக்கு

செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நபிகள் நாயகம் அவதூறாக பேசியதாக பாஜக மாநிலச் செயலா் கல்யாணராமனை கண்டித்து, செஞ்சி கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை முஸ்லிம் அமைப்பினா்

சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக, ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்புத் தலைவா் மஜித்பாபு, தமுமுக மாவட்டச் செயலா் உஸ்மான்அலி, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சாதிக்பாஷா, தொகுதித் தலைவா் ஏ.கே.குரைஷி உள்ளிட்ட 120 போ் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.