விழுப்புரம்

பைக் மீது காா் மோதியதில் இளைஞா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிங்கபெருமாள் (27). இவா், செஞ்சி அருகே கன்னலம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சேத்துப்பட்டிலிருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தாா்.

பெருவளூா் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த காா் நரசிங்கபெருமாளின் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT