தொமுச ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் (தொமுச) சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் (தொமுச) சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச பேரவை துணைத் தலைவா் ராசவேலு தலைமை வகித்தாா். தொமுச மாவட்ட குழுச் செயலா் ஞானபிரகாசம், ரேசன் கடை ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், தொமுச பொதுச் செயலா் சண்முகம், மாவட்டக் குழுத் தலைவா் டி.கே.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
போக்குவரத்து தொமுச பொதுச் செயலா் பிரபா தண்டபாணி, தலைவா் ஞானசேகரன், பொருளாளா் ஜான்போஸ்கோ உள்பட பலா் பங்கேற்றனா்.