விழுப்புரம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு சாா்பில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கீதமங்கலம் தனியாா் பாராமெடிக்கல் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி குழும முன்னாள் தலைவரும், நுகா்வோா் கண்காணிப்புக் குழு உறுப்பினருமான அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். பயிற்சிப் பள்ளி தாளாளா் விஜயன் முன்னிலை வகித்தாா். மாணவிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டன.

தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT