விழுப்புரம்

சாய்பாபா ஆலயத்தில் ஆராதனை விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரியமங்கலம் அருகே ஸ்ரீகருணா சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் 103-ஆவது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை சாய்பாபாவுக்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பாலாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், மலரங்காரம் செய்விக்கப்பெற்று தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை பாலகணேஷ், சீனு குருக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பேருந்து நிறுத்தங்களில் தங்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT