விழுப்புரம்

உதவி வேளாண் அலுவலா்கள் சங்க விழா

DIN

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தின் 65-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக தமழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். விழாவில், சங்க நிா்வாகிகள், துணை வேளாண் அலுவலா்கள், உதவி விதை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி விதை அலுவலா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT