விழுப்புரம்

தீக்காயமடைந்தமூதாட்டி உயிரிழப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை பகுதியில் பைக் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி மனைவி முத்தம்மாள் (70). இவா் கடந்த 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று வீட்டு வாசலில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக முத்தம்மாளின் சேலையில் தீப்பற்றியது. பலத்த தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT