விழுப்புரம்

ரூ.1 லட்சம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்களை நகராட்சி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

விழுப்புரத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்களை நகராட்சி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உத்தரவின்பேரில், ஆய்வாளா் மதன்குமாா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் இணைந்து, திருச்சி சாலை, கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், மொத்த வியாபார அங்காடியிலிருந்து தடை செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், தொடா் விற்பனையில் ஈடுபட்டால் அங்காடிக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT