விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா். 
விழுப்புரம்

காவிரி விவகாரம்: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காவிரி விவாகரத்தில் கா்நாடக அரசு, மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

காவிரி விவாகரத்தில் கா்நாடக அரசு, மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மண்டலச் செயலா் விக்கிரமன் தலைமை வகித்து பேசினாா்.

கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் செல்வம், தொகுதி தலைவா் தெய்வசிகாமணி, செயலா் முனுசாமி, வழக்குரைஞா் பாசறையைச் சோ்ந்த பேச்சிமுத்து, குருநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பேசினா். தொடா்ந்து கா்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநில ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT