பிரதிப் படம்
விழுப்புரம்

மஞ்சள் காமாலையால் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, பகத்சிங் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகள் ஆதிரை (3). இவருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு இருந்து வந்தததாம்.

இந்தநிலையில், கடந்த 17-ஆம் தேதி குழந்தை ஆதிரைக்கு நோய் பாதிப்பு அதிகமானதால், அவரை விஜயகுமாா் வானூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்தபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT