ஜோதிட கேள்வி பதில்கள்

நான் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளர்.  நான் நிதி அல்லது கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாமா? உடல் நலம் எவ்வாறு இருக்கும்? சொந்த ஊரில் இடம் வாங்கி வீடு கட்டலாமா? - வாசகர், அறந்தாங்கி

DIN

தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி முடியும் தருவாயில் உள்ளது. அதோடு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் தசையும் நடக்கிறது. குருபகவானின் பார்வையும் சுக்கிரபகவானின் மீது படிவதால் இந்த தசையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து நல்ல நிலையை எட்டி விடுவீர்கள். உங்களுக்கு ஹம்ஸ யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. நிதி அல்லது கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம். உடல் ஆரோக்கியமும் சீராகவே இருக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இடம் விற்பனையாகும். சொந்த ஊரில் வீடு கட்டி வாழலாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT