வர்த்தகம்

"கேம்ஸ்' பொதுப் பங்கு வெளியீடு: 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

புது தில்லி: கம்ப்யூட்டர் ஏஜ் மேனெஜ்மெண்ட் சர்வீசஸ் (கேம்ஸ்) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) செப்டம்பர் 21-ஆம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.1,229 முதல் 1230 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

37.4 சதவீத பங்குகள் எண்ணிக்கையில் 1,82,46,600 பங்குகள் தேசிய பங்குச் சந்தை மூலம் விற்பனைக்கு வருகின்றன. 23-ஆம் தேதி வரை பங்குகளைப் பெற விண்ணப்பிக்க முடியும். பங்கு விற்பனை ரூ.2,242 கோடி வரை கிடைக்கும் என்று கேம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பரஸ்பர நிதி மற்றும் நிதி சார்ந்த சேவைகளை இணைய வழியில் அளிக்கும் சேவையில் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT