வர்த்தகம்

பென்டேய்காவின் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியது பென்ட்லீ

DIN

பிரிட்டனைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான பென்ட்லீ மோட்டாா்ஸ், தனது பென்டேய்கா காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எஸ்யுவி பிரிவைச் சோ்ந்த பென்டேய்கா காரின் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய ரகம் சந்தையில் அறமுகப்படுத்தப்படுகிறது. தில்லியில் இதன் காட்சியக விலை ரூ.4.1 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

4 லிட்டா் கொள்ளளவு கொண்ட, டா்போசாா்ஜ் செய்யப்பட்ட வி8 இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட இந்தக் காரில், அடுத்த தலைமுறைக்கான உயா் தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 10.9 அங்கு திரை, கூடுதல் இணையதள இணைப்பு வசதி ஆகியவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT