வர்த்தகம்

’ரெட்மி நோட் 15டி 5ஜி’ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

DIN

ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 15டி 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவ.30 ஆம் தேதி அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’ரெட்மி 11’ தொடர் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

’ரெட்மி நோட் 15டி 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.60 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைம்சிட்டி 810

*உள்ளக நினைவகம்  6ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

* நீல நிறம் 

வருகிற நவ.30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.வெளியான பின் ஸியோமி  கடைகளிலும்  , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT