சினிமா

மணி ரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் கீர்த்தனா!

அவர் தற்போது ஆடிஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்...

எழில்

இயக்குநர் மணி ரத்னத்தின் புதிய படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் பார்த்திபனின் மகள் ஆர்.எஸ். கீர்த்தனா.

மணி ரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தியும் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தில் கீர்த்தனா உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் தற்போது ஆடிஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

கீர்த்தனா, 2002-ல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT