செய்திகள்

'துப்பறிவாளன்' புகழ் விஷால் வீட்டில் திருடியது யார்?

DIN

சென்னை அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டில் நேற்று திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் வைத்திருந்த மோதிரம், கம்மல் சில வளையல்கள் ஆகிய தங்க நகைகளைக் காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்று விட்டனர் என்றும் நடிகர் விஷாலின் மேனேஜர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

மேலும் அந்தப் புகாரில், விஷாலின் வீட்டில் வேலை செய்துவரும் புஷ்பா என்ற பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வேலைக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT