செய்திகள்

இளம் இயக்குநர் மரணம்!

DIN

தாயம் என்ற படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி இன்று காலை (29 அக்டோபர்) மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

அவருக்கு வயது 29. ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கண்ணன் ரங்கசாமி. 15 நாட்கள் கோமாவில் இருந்து, கிட்டத்தட்ட 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இன்று காலை அவரது வீட்டில் திடீரென்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

கண்ணன் ரங்கசாமி திருமணம் ஆகாதவர். இளம் வயதில் அவர் இறந்தது கோலிவுட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT