செய்திகள்

வடசென்னையில் அதிருப்தி இன்னும் இருக்கிறது! இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி! (விடியோ)

உமாகல்யாணி

இந்த நேர்காணலில் வடசென்னையின் தீம் பற்றியும், தனுஷ், பாலுமகேந்திரா மற்றும் நா.முத்துகுமார் ஆகியோருடனான சந்திப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பன் கேட்ட நுட்பமான கேள்விகளுக்கு துல்லியமான பதில்களைச் சொல்கிறார் வெற்றிமாறன். 

ஆஷா : இந்தப் படத்தில் நிறைய கேரக்டர்கள் உள்ளன. இவ்வளவு  பெயர்களுக்கும் பெயர்க் காரணம் ஏதாவது உண்டா?

வெற்றிமாறன் : அன்புக்கு மட்டும் யோசித்து வைத்தேன். அவன் அன்பு மயமானவன். இன்னொரு கேரக்டர் ராஜன், பெயருக்கு ஏற்ற மாதிரி அந்த கேரக்டர் படத்தில் கிங் மற்ற கதாபாத்திரங்களுக்கு எப்போதும் பெயர் வைப்பது போல வைத்தேன்.

முழுமையான பேட்டியின் காணொலி இதோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT