செய்திகள்

கதை, திரைக்கதை, வசனம் - யோகி பாபு!

எழில்

தான் நடிக்கும் புதிய படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், கதை - திரைக்கதை - வசனம் எழுதவுள்ளார் யோகி பாபு. இதன்மூலம் தன்னிடமுள்ள இதர திறமைகளையும் இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தவுள்ளார். 

இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT