செய்திகள்

தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!

சினேகா

இன்று உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உயிரே உன்னை தமிழ் என்பதா?
தமிழே உன்னை உயிர் என்பதா?
இசையில் மெய் மறந்தாய்
எழுத்தில் உயிர்மெய் கலந்தாய்

இப்படி தொடங்குகிறது இந்த தமிழ் ஆன்தெம் பாடல். எல்.கே.ஜி படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை ஒரு முறை கேட்டால் போதும், அடிக்கடி கேட்கத் தொடங்கிவிடுவோம்.

கவிஞர் பா.விஜயின் அற்புத வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயியின் குரல் வளத்தில் இந்தப் பாடலைக் கேட்கையில் வேற்று மொழியினரைக் கூட ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்பாடலின் இன்னொரு சிறப்பு, அதன் நடுவே 'நீராருங் கடலுடத்த நிலமடந்தை’ எனத் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெறுகிறது. இமையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் இந்தப் பாடல் தமிழர் ஒவ்வொருவரின் விருப்பப் பாடலாக அமையும். இப்பாடலின் காணொளி:


தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT