செய்திகள்

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் வடிவேலு

எழில்

வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வடிவேலு. 2015-ல் வெளியான எலி படத்தில் கதாநாயகனாக நடித்தார் வடிவேலு. அதன்பிறகு கத்திசண்டை, ஷிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் நான்கு வருடங்கள் கழித்து, இப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகியிருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT