செய்திகள்

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் வடிவேலு

வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எழில்

வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வடிவேலு. 2015-ல் வெளியான எலி படத்தில் கதாநாயகனாக நடித்தார் வடிவேலு. அதன்பிறகு கத்திசண்டை, ஷிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் நான்கு வருடங்கள் கழித்து, இப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகியிருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT