முகப்பு
செய்திகள்

கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கினார் இயக்குநர் அட்லி

பிரபல இயக்குநர் அட்லி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

பிரபல இயக்குநர் அட்லி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 95,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 6,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா நிவாரணமாக இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 5 லட்சமும் பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு ரூ. 5 லட்சமும் இயக்குநர் அட்லி வழங்கியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →