செய்திகள்

என் கண்களைப் பார்த்தால் இப்போதும் வெட்கப்படுகிறேன். காதல் பொங்கும் குஷ்பு!

என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டதற்காக மிக்க நன்றி. லவ் யூ டா...

எழில்

25 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சி தன்னிடம் காதல் சொன்ன தருணம் குறித்து பதிவு எழுதியுள்ளார் நடிகை குஷ்பு. இன்ஸ்டகிராமில் அவர் எழுதியதாவது:

இந்த நாளில், 25 வருடங்களுக்கு முன்பு காதலைத் தெரிவித்தீர்கள். நம்முடைய குழந்தைகள் யார் மாதிரி இருக்கும் எனக் கேட்டீர்கள். 25 வருடங்கள் கழித்து எதுவும் மாறவில்லை. உங்களை இன்னமும் அதேபோல விரும்புகிறேன். என் கண்களை நீங்கள் பார்த்தால் இப்போதும் வெட்கப்படுகிறேன். என்னைப் பார்த்து புன்னகைக்கும்போது நான் பலவீனமாகிறேன். சுந்தர், என் வாழ்க்கையின் மிகச் சிறப்பான விஷயம் நீங்கள் தான். என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டதற்காக மிக்க நன்றி. லவ் யூ டா என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT