செய்திகள்

பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு: தனிமைப்படுத்திக்கொண்ட நடிகர் சல்மான் கான்

DIN

நடிகர் சல்மான் கானின் மூன்று பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

சல்மான் கானின் ஓட்டுநர் மற்றும் இரு பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சல்மான் கானும் அவருடைய குடும்பத்தினரும் தங்களது வீட்டில் அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்கள். 

கரோனா தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகங்களில் வெளியாகியுள்ள இத்தகவல்களை சல்மான் கான் விரைவில் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

SCROLL FOR NEXT