நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’ 
செய்திகள்

நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ’கோடியில் ஒருவன்’ திரைப்படம் நாளை(செப்-17) திரையரங்குகளில்  வெளியாகிறது.

DIN

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ’கோடியில் ஒருவன்’ திரைப்படம் நாளை(செப்-17) திரையரங்குகளில்  வெளியாகிறது.

கல்வியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். மெட்ரோ, ஆள் படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

கோடியில் ஒருவன் படத்தை டிடி.ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT