வேலைவாய்ப்பு

ஓரியண்டல் வங்கியில் காவலர் பணி

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் புத்தா நகர் மாவட்டங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப முன்னாள்

ஆர். வெங்கடேசன்

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் புத்தா நகர் மாவட்டங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Guard

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்த்தி பெற்று இந்திய ராணுவங்களில் பணிபுரிந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2015

மேலும் https://www.obcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT