ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் புத்தா நகர் மாவட்டங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Guard
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்த்தி பெற்று இந்திய ராணுவங்களில் பணிபுரிந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2015
மேலும் https://www.obcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.