வேலைவாய்ப்பு

மத்திய அரசில் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி

புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள

ஆர். வெங்கடேசன்

புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கன்சல்டன்ட்

காலியிடங்கள்: 24

கல்வித் தகுதி: பேரிடர் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ndma.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT