வேலைவாய்ப்பு

மருத்துவ கல்லூரியில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் "Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான

ஆர். வெங்கடேசன்

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் "Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு 25, 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது.

பணி: Technical Assistant (Computer Programmer) - 02
சம்பளம்: மாதம் ரூ.24,800 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவு, ஐடி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2017

பணி: Physiotherapist - 01
தகுதி: Physiotherapy துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.08.2017

பணி: Project Scientist - 01
தகுதி: Microbiology, Biotechnology பிரிவில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Assistant - 01
தகுதி: Microbiology, Biotechnology பிரிவில் எம்.எஸ்சி முதுகலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Medical Laboratory Technology பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.08.2017

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sctimst.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT