வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வணிகவரித்துறையில் ஓட்டுநர் வேலை

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறையின் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள சீருந்து ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சீருந்து ஓட்டுநர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு சான்றிதழுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டு ஓட்டுநர் பணியில் முன்அனுபவம் மற்றும் வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை ஆணையர்(மாவ) அலுவலகம், வணிகவரி கட்டிடம், மதுரை ரோடு, விருதுநகர். இதனை நேரிலும் அனுப்பலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 16.02.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT