வேலைவாய்ப்பு

மத்திய அரசின் விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளில் வேலை

தினமணி


மத்திய அரசின் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 571 

பணி: மேலாண்மை டிரெயினி - 31
பணி: உதவி பொறியாளர் - 28, 
பணி: கணக்காளர்  - 28
பணி: சூப்பரின்டென்டண்ட் - 88
பணி: ஜூனியர் சூப்பரின்டென்டண்ட் - 155
பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர் - 03
பணி: இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் - 238 

தகுதி: பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ., மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விணே்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 18 முதல் 28 மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT