தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா?- 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அண்ணா சாலை டி.எம்.எஸ் வளாகம், சென்னையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அண்ணா சாலை டி.எம்.எஸ் வளாகம், சென்னையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். 01/2021
நிறுவனம்: பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை
Advertisement
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மாவட்ட நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
வயதுவரம்பு: 01.03.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளநிலை பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண்.259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை - 600 006.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் வேலை: தேர்வு இல்லை... உடனே விண்ணப்பிக்கவும்!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30.10.2021.
மேலும் விவரங்கள் அறிய https://des.tn.gov.in அல்லது https://des.tn.gov.in/node/407 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.