வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-யில் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

விளம்பர எண். NITT/R/TF-1/2022

மொத்த காலியிடங்கள்: 22

பணி: Faculty
1. Civil Engineering - 06
2. Computrer Applications - 05
3. Computer Science & Engineering - 04
4. Humanities & Social Science - 01
5. Metallurgical & Materials Engineering - 03
6. Architeclture - 03

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் |

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

The Registrar, NIT-Trichy, Tamilnadu-620 015.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2022

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவட் சென்று சேர கடைசி தேதி: 19.01.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://recruitment.nitt.edu/tmpfac22/advt/TF-2022-Advertisement%20new%20final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

SCROLL FOR NEXT