முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.1,40,000 சம்பளத்தில் தேசிய விதைகள் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 17 நவம்பர் 2024, 9:57 pm IST
பகிர்:

தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். RECTT/2/NSC/2024

பணி: Assistant Manager(Vigilance)

Advertisement

Advertisement

காலியிடம்: 1

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: Industrial Relations, Personnel Management, Labour Welfare பிரிவில் முதுகலைப் பட்டம், மனித மேலாண்மை பிரிவில் எம்பிஏ, பொது நிர்வாகியல் பிரிவில் முதுகலைப் பட்டம், எல்எல்பி படிப்பில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainee

பிரிவு: HR

காலியிடங்கள்: 2

தகுதி: Industrial Relations, Personnel Management, Labour Welfare பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது மனித மேலாண்மை பிரிவில் எம்பி ஏ முடித்திருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: QC

காலியிடங்கள்: 2

தகுதி: விவசாயம் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவுத்திறன் பெற்றிக்க வேண்டும்.

பிரிவு: Electrical Engineering

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.57,920

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Senior Trainee(Vigilance)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.31,856

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Industrial Relations, Personnel Management, Labour Welfare பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மனித மேலாண்மை பிரிவில் எம்பிஏ,எல்எல்பி, பொது நிர்வாகிவியல் பிரிவில் எம்எஸ்டபுள்யு முடித்திருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds,com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments