வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பொறியாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பொறியாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineers, Assistant Managers, Managers

மொத்த காலியிடங்கள்: 300

1. Engineer

சம்பளம்: மாதம் ரூ. 22,660 - 41,241

வயதுவரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.

2. Assistant Manager

சம்பளம்: மாதம் ரூ. 23,340 - 42,478

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

3. Manager

சம்பளம்: மாதம் ரூ. 25,504 - 46,417

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Civil, Structural, Environmental, Environmental Planning, Architecture, Applied Electronics, Power Supply, Electrical, Digital Electronics, Power Electronics, IT, Computer Science, Electronics & Communicstions போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Geology, Applied Geology, Environmental Science, Economis, Statistics, Finanace போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியாளர் பணிக்கு 1 ஆண்டும், உதவி மேலாளர் பணிக்கு 2 ஆண்டுகளும், மேலாளர் பணிக்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்கள் ரூ.600, மற்ற இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruit.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.2.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை!

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

வெளிச்சப் பூவே... வாமிகா கேபி!

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

SCROLL FOR NEXT