நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 
வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்நுட்ப வல்லூர், உதவியாளர் தரம்-1, செவிலியர், எக்ஸ்-ரே தொழில் நுட்ப வல்லூர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 391

பணி: Scientific Assistant - B

காலியிடங்கள்: 45

பணி: Stipendiary Trainee/Scientific Assistant

காலியிடங்கள்: 82

பணி: Stipendiary Trainee/Technician

காலியிடங்கள்: 226

பணி: Assistant Grade - 1 (HR)

காலியிடங்கள்: 22

பணி: Assistant Grade - 1 (F&A)

காலியிடங்கள்:10

பணி: Assistant Grade - 1 (C&MM)

காலியிடங்கள்: 10

பணி: Nurse - A

காலியிடங்கள்: 1

பணி: Technician/C (X-Ray Technician)

காலியிடங்கள்: 1

தகுதி: பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டு கள் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செயயப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT