இந்திய கடற்படை 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 360 BOAT CREW STAFF பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

DIN

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 360 BOAT CREW STAFF பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

விளம்பர எண். 01/2025-BCS

மொத்த காலியிடங்கள்: 360

பணி: Topass

காலியிடங்கள்: 6

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நன்றாக நீந்தும் திறன் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Fireman

காலியிடங்கள்: 78

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lascar

காலியிடங்கள்: 225

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Syrang

காலியிடங்கள்: 57

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணிக்கான பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

SCROLL FOR NEXT