முகப்பு
அரசுப் பணிகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் வாய்ப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாய்ப்பை நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்கள் பிஎஸ்என்எல் இணையதளம் மூலம் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி இடங்கள் : 100
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - 75 காலி இடங்கள்
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - 25 காலி இடங்கள்

இந்த பயிற்சி பெற விண்ணப்பிப்போர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

உதவித் தொகை
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - ரூ.4984 - மாத உதவித் தொகை
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - ரூ.3,542 மாத உதவித் தொகை

விண்ணப்பிப்பதற்கான முக்கிய விவரம்
மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு http://www.mhrdnats.gov.in/ஐ பார்க்கவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments