உதவித்தொகையுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். : PL/HR/ESTB/APPR-2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Advertisement
மொத்த காலியிடங்கள்: 465
பணி: தொழில்பழகுநர் பயிற்சி
1. Technician Apprentice (Mechanical/Electrical & T&I)
2. Trade Apprentice (Accountant)
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்
3. Trade Apprentice (Assistant-Human Resource)
4. Data Entry Operator and For Domestic Data Entry Operator
பயிற்சி அளிக்கப்படும் காலங்கள்: 15 மாதங்கள்
வயதுவரம்பு: 10.11.2022 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். கணக்காளர், எச்.ஆர் உதவியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2022
தேர்வு நடைபெறும் நாள்: 18.12.2022(உத்தேசயமானது)
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Related Article
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, பிஇ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
கடந்த 5 ஆண்டுகளில் துணை ராணுவப் படைகளுக்கு 2 லட்சம் இளைஞர்கள் தேர்வு: மத்திய அரசு
மத்திய துணை ராணுவப் படைகளில் 24,369 காலியிடங்கள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!