மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா - புகைப்படங்கள்
DIN
மயிலாப்பூரில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளினார். இந்த கண்கொள்ளா காட்சியை காண விடிய விடிய மாட வீதிகளில் அலைமோதிய கூட்டம்.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வரும் 63 நாயன்மார்களின் வீதி உலாவை காண வந்த பக்தர்கள்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.