ஆன்மிகம்

மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா - புகைப்படங்கள்

DIN
மயிலாப்பூரில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளினார். இந்த கண்கொள்ளா காட்சியை காண விடிய விடிய மாட வீதிகளில் அலைமோதிய கூட்டம்.
மயிலாப்பூரில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளினார்.  இந்த கண்கொள்ளா காட்சியை காண விடிய விடிய மாட வீதிகளில் அலைமோதிய கூட்டம்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வரும் 63 நாயன்மார்களின் வீதி உலாவை காண வந்த பக்தர்கள்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT