சென்னை கொளத்தூா் பூம்புகாரில் வைக்கப்பட்டுள்ள 36 ஆயிரம் தேங்காய் மற்றும் கலச சொம்புகளால் வைக்கப்பட்டுள்ள 45 அடி விநாயகா் சிலை.விநாயக சதுர்த்தியையொட்டி, வாழைப் பூக்களால் தயாரிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலை.விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட மாபெரும் விநாயகர் சிலை.
Advertisement
Advertisement
இந்துக் கடவுளான விநாயகப் பெருமானின் அதிகம் அறியப்படாத பெண் அவதாரமான விநாயகி தேவியின் வடிவில் வடிவமைக்கப்பட்ட 35 அடி உயர விநாயகர் சிலை.மும்பை லால்பாக் கணேஷ் கல்லி பகுதியில் 'மும்பைச்சா ராஜா விநாயகர்' என்று அழைக்கப்படும் இந்துக் கடவுளான விநாயகரின் சிலை.விநாயக சதுர்த்தி விழாவையொட்டி பூரி கடற்கரையில், மணல் கலைஞரான மனாஸ் குமார் சாஹூ கைவண்ணத்தில் விநாயகர் சிற்பம்.
பாட்னாவில் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகப் பெருமானை வழிபடும் பக்தர்கள்.சதுர்த்தி விழாவையொட்டி, கொல்கத்தாவில் நிறுவப்பட்ட 24 அடி உயர விநாயகர் சிலை.ஹைதராபாத்தில் 50அடி உயரமுள்ள களிமண் சிலை பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்த பக்தர்கள்.
வீடுகளில் மட்டுமின்றி, வீதிகளிலும் மிகப் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வித்தியாசமாக வடிவங்களில் வைக்கப்பட்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.ஊர்வலத்தின் முதற்கடவுளான விநாயக பெருமான்.சதுர்த்தி விழாவையொட்டி, போபாலில் விநாயகர் சிலைக்கு ஆரத்தி எடுத்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை மேல் ரோஜா பூவை தூவி, கொண்டாடடிய பக்தர்கள்.தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஞானத்தையும், செழிப்பையும் தந்து அருளும் விநாயகர்.விநாயகரை வணங்கும் யானை.
கொல்கத்தாவில் விளக்கேற்றி வழிபாடும் பெண்கள்.தில்லியில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட பக்தர்கள்.சென்னை திருவிக நகரில் 12 அடி உயரமுள்ள அன்னாட்சி பழ விநாயகா் சிலை.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விவசாயிகள் வெங்காயத்தைக் கொண்டு வடிவமைத்த விநாயகர் சிலை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.