'பொன்னியின் செல்வன்' படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
சினிமா

தில்லியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். 

DIN
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படத்தை பிரபலப்படுத்திய படக்குழுவினர் தற்போது தில்லிக்கு வந்துள்ளது.
பல யுக்திகளையும் கையாளும் படக்குழுவினர், ஒவ்வொருவராக தங்களது டிவிட்டர் முகப்புப் பக்கப் பெயரை பொன்னியின் செல்வன் படத்தின் வரும் கதாபாத்திரத்தை ஏற்றார் போல் மாற்றியுள்ளனர்.
தில்லி செய்தியாளர் சந்திப்பில் குந்தவையான திரிஷா.
தில்லியில் படத்திற்கான பிரமோஷனை மேற்கொண்ட படக்குழுவினர்.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர்.
படத்தில் மந்தாகினி தேவியாக வயதான ஊமச்சி பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.
குந்தவையான திரிஷா.
வந்தியத்தேவனாக கார்த்தி
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி.
ஆதித்ய கரிகாலனாக விக்ரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT