பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் வழிபாடு செய்த பிறகு சூர்யா 45 படத்துக்கான பூஜை நடைபெற்றது. 
சினிமா

பூஜையுடன் தொடங்கிய சூர்யா 45 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

DIN
சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா 45 என அழைக்கப்படும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்குகிறது.
19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT