முகப்பு
நிகழ்வுகள்

குடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டது. குடிநீரை சென்னைக்கு விநியோகம் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி. பென்ஜமின், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர்.

Updated On : 13 ஜூலை, 2019 at 12:30 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.