குடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டது. குடிநீரை சென்னைக்கு விநியோகம் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி. பென்ஜமின், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர்.
Advertisement