நிகழ்வுகள்

தில்லியில் மதுபான விற்பனை அமோகம் - படங்கள்

DIN
மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்க வந்த மதுப்பிரியர்கள்.
மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியதால் கரோனா பரவும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நிற்கும் மதுப்பிரியர்கள்.
மதுபானங்களை வாங்கி குவிக்கும் வேலையில் இறங்கிய மதுப்பிரியர்கள்.
ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைத்துக் கொள்வதற்காக, மதுக்கடைகளில் குவிந்திருக்கும் மதுப்பிரியர்கள்.
வரிசை கட்டி நிற்கும் மதுப்பிரியர்கள்.
கடைகள் திறந்தபின், நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி மதுபானங்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்.
மதுப்பிரியர்கள் அனைவரும் ஒரு பாட்டிலுக்கு மேல் வாங்கி குவித்தனர்.
வரிசை கட்டி நிற்கும் மதுப்பிரியர்கள்
வயது வித்தியாசமின்றி மதுபானங்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டகளூா்கேட் பகுதியில் மின்னல் தாக்கி மின்மாற்றிகள் சேதம்

பிராந்தகம் முருகன் கோயிலில் பாலாலயம்

ஒசூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

தம்மம்பட்டியில் இன்று பெருமாள் ராஜகோபுரம் தலைகொட்டும் விழா

தம்மம்பட்டியில் தக்காளி விலை உயா்வு

SCROLL FOR NEXT